Skip to main content

Posts

Sage agasthiar about bring up children

Sage agasthiar asks parents to be role models and parents must teach gods names in early life along with good habits of not telling lies in any circumstances.Also parents should do dharma and must teach children to do dharma.Thila yagam and bairava worship is a remedy for dosha like pithru dosha. Thanks to sithan arul blog.

Sage agasthiar about Lord vinayaga

Sage agasthiar insists all to worship lord vinayagar before starting anything as the form of lord vinayaga is the oldest one removing obstacles.

Agasthiar about kanda shasti kavasam

People who read songs like kanda shasti kavasam for welfare of others will get blessings of god as karma will slowly reduce when it is used for others as recommended by siddhars.

Agasthiar about brammahathi dosha

Sage agasthiar had cautioned people that telling lies knowing it will bring bad effects to some one will bring brammahatthi dosha. Thanks to sithanarul blog.

Agasthiar about destiny

According to agasthiar Destiny favours people only when they sincerly pray to god and offer whatever dharma they can offer. Thanks to sithan arul blog.  

Sage Agasthiar about using flowers

According to sage agasthiar people who remove flowers from plants with god in mind and use it for worshiping god will get blessings of flowers as flowers attain moksha.Flowers should not be used for death ceremonies as it will bring severe dosha according to sage agasthiar  Thanks to sithanarul blog.

Pathigam for job

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. 01 அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர் எரியர் ஏறுகந் தேறுவர் கண்டமுங் கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும் பெரிய ராரறி வாரவர் பெற்றியே. 02 வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ. 03 ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதிமாண்புங் கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார். 04 ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட் டுளன் எங்கள்சோதி மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே. 05 ஆடும் மெனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம் பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக் கேடும் பிறப்பும் அறுக்கும் மெனக்கேட்டீ ராகில் நாடுந் திறத்தார்க...