Skip to main content

Posts

Showing posts with the label ramayanam

Importance of reading Sundara kandam

Sundara kandam in epic ramayana is very special and reading it daily will remove bad effects of evil planets in one's birth chart to a great extent.As it is large one, all cannot read it in a single day.Heart specialist Dr geetha subramanyam had given ramayana in 28 lines in tamil which gives the blessings of reading sundara kanadam. "வி ல்லது ஏந்தி வந்தாய்! வன் பகை தன்னை வென்றாய்! கல்லது பெண்ணாய்ச் செய்தாய்! கனிந்ததோர் அன்பில் நின்றாய்! வில்லது வளைத்து அங்கே மிதிலையின் மகளை மணந்தாய்! சொல்லது ஒன்றே யென்றாய்! தந்தையின் வாக்கு ஏற்றாய்! தம்பிக்கு தேசம் தந்தாய்! தியாகமே உருவாயானாய்! பஞ்சென பாதமமைந்த நங்கையாம் சீதையுடனே தம்பியாம் இலக்குவன் தொடர  கடுவனம் விரும்பிப் புகுந்தாய்! ராவணன் கவர்ந்து சென்ற பைந்தொடி சீதை தன்னை அஞ்சனை புத்ரன் துணையால்  செரு வென்று மீட்டு வந்தாய்! சிவனவன் பாதம் தொழுது சிந்தையில் மகிழ்வு கொண்டு அயோத்தி மீண்டு வந்து பட்டத்து அரசனானாய்! பார் புகழ் சீதாராமா! பரிவுடை பரந்தாமா! சீருடன் எம்மைக் காப்பாய்! சிந்தையைத் தெளியச் செய்வாய்! கார் பொழி வெள்ளம் போலக...

Lakshmana Perumal temple - Thiruvona Pooja

In epic ramayana,  bharathan and bharathan are the last two brothers of rama.They had built a temple for lord perumal in ernakulam district of kerala in a place called Thirumoolikalam. Speciality : Thiruvona Pooja here is very famous here.People do thiruvona pooja for perumal for birth of a child.One has to book one year in advance for doing this pooja.A siva temple is also inside this temple setting an example for saiva-vainava friendship here.Santhana Kappu is offered to lord perumal after fulfillment of wishes. Amman here is called as Maduraveni nachiyar.Buses running through alavai to mala in ernakulam district go through this temple.